சென்னை:
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு,...
கீவ்:
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி...
பெங்களூரு:
ஹரிஹரில் துங்கபத்ரா நதிக்கரையில் 'துங்கா ஆரத்தி'யை அறிமுகப்படுத்துவதற்கான லட்சிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
துங்கா ஆரத்திக்கான 108 'மண்டபங்களுக்கு' 'ஷிலான்யாஸ்' அல்லது அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற...
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கண்களில்...
தும்கூர்:
ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது.
ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில் கற்பித்த கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த...
புதுடெல்லி:
தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ...
சென்னை:
மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத்திறனாளிகளைப் பாரபட்சமாக நடத்துவதை மத்திய,...
பனாஜி:
முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, கடந்த செப்டம்பர் 15 அன்று...
சென்னை:
ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன்...
உத்தரப்பிரதேசம்:
உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு "ப்ரதிஜ்யா யாத்திரை" நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி...