தமிழக அரசின் விதிகளை மீறி இப்போதே தொடங்கி உள்ள தனியார்ப் பள்ளிகள்
சென்னை அரசின் விதிகளை மீறி தமிழகத்தில் ஏற்கனவே ஒன்று முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடங்கி உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில்…
சென்னை அரசின் விதிகளை மீறி தமிழகத்தில் ஏற்கனவே ஒன்று முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடங்கி உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில்…
மதுரை மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்களைப் பிரதி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கோவில்களில் மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி…
டில்லி நாளை பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த பிறகு ஆக்சிஜன்…
டில்லி இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூத்த குடிமக்களுக்கான எல்டர் லைன் எனப் பெயரிடப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடங்கி வைக்கிறார். இன்று (அக்டோபர் 1) சர்வதேச முதியோர்…
சென்னை தமிழகத்தில் அக்டோபர் 4 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகலில் முதலாமாண்டு நேரடி வகுப்புக்கள் தொடங்குகிறது., கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிலையங்களும்…
வாழப்பாடி இன்று வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். நேற்று சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…
டில்லி அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள் அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது…
சென்னை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக…
ஒட்டாவா கொரோனா அச்சுறுத்தலால் இந்தியர்கள் கனடா நாட்டுக்கு வர விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நாளை முதல் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாகக் கனடா அரசு இந்தியாவில்…
சென்னை மீண்டும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில பத்திரிகை தி ரைசிங் சன் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு திமுகவின் கருத்துக்களைப் பிற மாநிலத்தவர்களுக்குத் தெரிவிக்கச் சென்னையில்…