Tag: தேர்வு

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும்…

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன.…

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல- ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா: கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை…

வெளிநாடுகளில் இருப்பவர்கள் நீட் தேர்வு எழுத வந்தே பாரத் மூலம் இந்தியா வரலாம்

புதுடெல்லி: நீட் தேர்வு எழுத இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்’ என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல்…

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…

எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு: எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் – துணைவேந்தர் தகவல்

சென்னை: எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர்…

தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம்.

தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம். இந்தியாவில் பணிபுரியும் பாகிஸ்தான் தூதரக பணியாளர்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளுமாறு கடந்த 23 ஆம் தேதி அந்த நாட்டுக்கு…

மாநிலங்களவைக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலங்களவையில்…