சென்னை:
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில்...
கொழும்பு:
இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில் காலவரையறையின்றி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
இலங்கை தேயிலை, ஆடை,...
டில்லி
ஏற்கனவே திட்டமிட்டபடி யு பி எஸ் சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது.
நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி...
சென்னை:
மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா...
புதுடெல்லி:
சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட...
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று (ஜனவரி 3ந்தேதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு, புதிய வடிவிலான கேள்விகளுடன், தேர்வு எழுதும் நபரின் பெருவிரல்...
சென்னை:
நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of...
புதுடெல்லி:
அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின்...
சென்னை:
தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தாலும்,...
புதுடெல்லி:
இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிடப்பட்டு...