காஞ்சிபுரம் : வேட்பாளர் தற்கொலை காரணமாக காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து...
சென்னை: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் சட்டப்பரவை தொகுதியிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்து விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பண பட்டுவாடா செய்து...
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலைியல் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக புகார்களுக்கு ஆளான தொகுதி அரவக்குறிச்சிதான். மிக அதிக தேர்தல்...