கட்டாக்:
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த...
டெல்லி:
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய...
டெல்லி:
இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி இன்று துவங்க உள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட...
பார்ல்:
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி பார்ல்...
பார்ல்:
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில்...
செஞ்சூரியன்:
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நாளை துவங்கவுள்ளது.
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் நாளை, செஞ்சூரியனில் துவங்கி நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி...
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது....
ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்கா அரசானது 5.25 டாலரை செலுத்துகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணியை கடந்த வாரம்...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் அறிஞரும் எழுத்தாளருமான கந்தசாமி குப்புசாமி காலமானார். அவருக்கு வயது 103 . தென்னாப்பிரிக்க அரசுக்கு பரிந்துரை செய்து தமிழைவிருப்பப்பாடமாக மேல்நிலைப் பள்ளைகளில் கொண்டுவந்த பெருமை குப்புசாமியைச் சேரும்.
தென்னாப்பிரிக்காவில்...