சியோல்:
வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000 டன் எடை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை...
பிரிட்டோரியா:
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
சியோல்:
சியோலில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தலைநகரான சீயோலில் கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்காக ஐந்து பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே இடத்தில்...
பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி, கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவரத்தை தென்கொரிய மறைந்த முன்னாள் அதிபர் கிம் டே ஜங் உதவியாளர்...
சியோல்
வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தற்போது உயிருடன் நலமுடன் உள்ளார் என தென்கொரியா உறுதி செய்துள்ளது.
வடகொரிய அதிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார் எனும் செய்தி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும்...
சியோல்
தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது.
பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி குழந்தைக்கு 3 வாரங்கள் தாய்ப்பால்...
சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதுவும் எவ்வித கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் இல்லாமலேயே. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டும் வரைபடத்தின் வளர்ச்சி தட்டையாக்கப்பட்டுள்ளது
(ஒரு லாக்ரதம்...
உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது... இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
வாஷிங்டன்:
கொரோனா வைரல் பரவல் எதிரொலியாக அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் உள்நாடுகளிலும் பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்ப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து பரவி வரும்...
திருவனந்தபுரம்:
சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால், அது...