சென்னை
மதுரவாயல் – துறைமுகம் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்துக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் விரவில் இடிக்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள கடும் போக்க்குரவரத்தை கடந்து சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் துறைமுகத்துக்கு செல்வதில் பல ஆண்டுகளாகச்...
பெய்ரூட்
லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பெய்ரூட் நகர் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் நடந்த குண்டு வெடிப்பு லெபனான் நாட்டை...
மும்பை:
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மும்பை துறைமுகம் 321 கப்பல்களையும், ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது என்று ஒரு உயர் அதிகாரி சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய...
சென்னை:
வங்கக்கடலில் உருவாகி வரும் அம்பான் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதால், தமிழக துறைமுகங்களில் 1ம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ...
டெல்லி
அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும் நிலையில், மருத்துவம், காவல் உள்ளிட்ட மக்கள் பணியாளர்களுக்கு...
தூத்துக்குடி:
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று மாலை 1ம் எண் புயல் எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
“வங்காள விரிகுடா பகுதியில் தென் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. இது புயலாகவும் மாறக்கூடும்.
இதனால் கடலில் ராட்சத அலைகள் தோன்றலாம்....