டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள் சரியாக...
டெல்லி: ஜனாதிபதி வேட்பாளர் திருவுபதி முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை...
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற...
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், பாஜக முன்னாள் கவர்னர் முர்முவை களமிறக்கி உள்ளது. இதற்கு உ.பி. மாநிலம் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு...
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட...
புதுடெல்லி:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திரௌபதி முர்மு, 1958 ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி அன்று ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி...