சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகையைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டது.
மோடி...
சென்னை: அக்னிபாத் திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும், இதுதொடர்பாக பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரி களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
சென்னை: மத்தியஅரசுக்கு எதிராக மே 25ந்தேதி முதல் ஒரு வாரம் போராட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. அதன்படி மே 25ந்தேதி முதல் 31ந்தேதி வரை...
சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது என மயிலாடுதுறை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம்மீது கருப்புக்கொடிகள் வீசப்பட்ட நிகழ்வு சர்ச்சையான நிலையில்,...
சென்னை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி நாளை ஆளுநர் தரும் விருந்தில் விசிக பங்கேற்காது என அக்கட்சி...
பெரம்பலூர்
தமிழ்நாடு மாநில பாலக தலைவரை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் இன்று பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மண்டல...
சென்னை:
திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கம்போல் ஒன்றுசேராமல் தனித்தனியே...
சென்னை
பாஜகவின செய்தி தொடர்பாளர் போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கோஷமான ஒரே நாடு ஒரே தேர்தல் எனப் பேசி...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்...
டில்லி
இட ஒதுக்கீட்டு முறையை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இன்று உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப்...