Tag: திருப்பதி

7 மாதங்களுக்குப் பிறகு திருப்பதி நடைபாதை திறப்பு

திருப்பதி திருப்பதிக்குக் கால்நடையாக செல்லும் பாதை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி கோவில் மூடப்பட்டது.…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன்… தேவஸ்தானம் அறிவிப்பு…

திருமலை: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், இன்று முதல் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரமும் டோக்கன் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா…

திருப்பதி கோவிலில் அமைச்சர்களுடன் ஓ பி எஸ் வழிபாடு

திருப்பதி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட்டுள்ளார். தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் கடும் சர்ச்சை எழுந்தது.…

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்சவம் : இன்று ரூ.300 தரிசன டிக்கட் வெளியீடு

திருப்பதி திருப்பதி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோத்சவத்துக்கான ரூ.300 தரிசன டிக்கட் இன்று வெளியாகிறது. கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடந்தது.…

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை : திருப்பதியில் 22000 பேர் தரிசனம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா காலத்தில் நேற்று முன் தினம் (புரட்டாசி மூன்றாம் சனி) 22000 பேர் தரிசனம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாகப்…

திருப்பதியில் நடப்பு மாதம் முழுவதும் இலவச தரிசனம் ரத்து! தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக…

திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த…

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை: 10 ஆயிரமாக உயர்த்தியது தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் 1,000 டிக்கெட் கூடுதலாக உயர்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின்படி ஜூன், 11 முதல் திருப்பதி…

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம்: கோவில் உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழு…

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால், உண்டியல் மற்றும் இதர வருமானம், கடும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி…