கொல்கத்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் மொபைல்கள் திருடப்பட்டுள்ளன.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அசாம் மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அவர் நகரசபை...
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவர் தனது வீட்டுத் தரையில் புதைத்து வைத்திருந்த வெள்ளிப் பொருட்களைத் திருடர்கள் சுரங்கம் தோண்டி திருடி உள்ளனர்.
மருத்துவர் சுனித் சோனி என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஆவார். சோனி...
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் திருட்டு நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதியில் மினி கிளினிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இந்த...
சென்னை:
103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது.
சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சுரானா நிறுவனத்தில்...
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’ கட்டடம் உள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் மாணவர்களுக்கு...
சூரத்
டிரைலர்களை திருடி விற்க முயன்றதாக மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அக்டோபர் 16 அன்று சூரத் நகரின் காம்ரேஜ் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மூன்று டிரைலர்களில் தலா இரண்டு...
அயோத்தி:
அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து, இரண்டு போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம்...
மதுரை
பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்களை நீதிமன்ற அறைக்குள்ளேயே அழிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. திண்டுக்கல்...
நோ ரீடெயில்.. ஒன்லி ஹோல் சேல்.. மதுக்கொள்ளையரின் புதுவித வியூகம்..
ஊரடங்கு காரணமாகக் கிட்டத்தட்ட 40 நாட்களாக மதுக்கடைகள் பூட்டிக்கிடக்கின்றன.
தொடக்கத்தில் மதுக்கடைகளை உடைத்து பாட்டில் ,பாட்டிலாக, அள்ளிச்சென்றனர், குடிமக்கள்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குடிமகன்களோ, ‘இப்படி சில்லறையாகத்...