சென்னை திமுக வட்டச் செயலாளர் கொரோனாவுக்குப் பலி…
சென்னை: சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா தொற்று…
சென்னை: சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா தொற்று…
டெல்லி: தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு…
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன், காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 காவல்துறை யினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது…
சென்னை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்பதாக உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.…
திருச்செந்தூர்: சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன்…
சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்…
சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக…
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தைக் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்துவைத்து,…
சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் தப்பிக்க ஆளும்கட்சி உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம்…