சென்னை: வரி முறைகேடு, கருப்பு பணம் புழக்கம் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளர்களான அன்புசெழியன் உள்பட பல திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ...
சென்னை: வரி முறைகேடு தொடர்பாக நடிகர் சூர்யாவின் உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, உள்பட பல திரைப்பட துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை...
சூரரைப் போற்று படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்கிறார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள். டைரக்டர் ஹரி எதிர்ப்பு தெரிவித்தனர். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்...
லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்ம சக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,...
சென்னை:
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர், ...
சென்னை:
கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் நாளைய முழு அடைப்பில் திரையுலகம் பங்கேற்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரிக்காக...
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
கபாலி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது....
Dinesh Kumar அவர்களின் முகநூல் பதிவு:
"இன்று இரவு SETC பேருந்தில் 3 பேர் கன சிரத்தையாக தங்கள் மொபைல்களில் ஹெட்போன் கனெக்ட் செய்து முழு படத்தையும் பார்த்து முடித்துவிட்டார்கள். எட்டிப் பார்த்ததில் ரஜினியும்...