நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 350 பேர் வேட்பு மனுத் தாக்கல்
சென்னை நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 350 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான…
சென்னை நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 350 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான…
இஸ்லாம்பாத் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்களை நிரந்தரமாகத் தடை செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறி உள்ளது.…
லக்னோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சியில் ஜெயா பச்சன் உள்ளிட்ட மூவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர் நாடெங்கும் உள்ள 15 மாநிலங்களில் 56 நாடாளுமன்ற…
டில்லி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் அமல்லக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தனிச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட…
டில்லி விரைவில் யுஜிசி, ஏஐசிடிசி உள்ளிட்ட அமைப்புகளுக்கு மாற்றாக புதிய உயர் கல்வி ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைசர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.…
சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம்…
புதுடெல்லி: கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுத்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது…
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ”2017 முதல் 2022 ஆம்…
சென்னை: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்படுகிறது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள்…