கொழும்பு:
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சே...
கவுகாத்தி
கொரோனாவை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அசாம் அரசு தளர்த்தி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு...
இஸ்ரேல்
இஸ்ரேல் அரசு வெளிநாட்டுப்பயணிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
உருமாறிய கொரொனா வைரஸ் ஆன ஒமிக்ரான் உலக நாடுகளில் வேகமாக பரவியதால் பல நாடுகளில் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தாடை விதிக்கப்பட்டது. அவற்றில் இஸ்ரேல்...
சென்னை
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ...
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 28ந்தேதி முதல் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மேலும்...
மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் முழு...
சென்னை
தமிழகத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாம் அலை பரவல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பரவல் குறையாததால்...
சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிப்பு குறையாததால்...
டில்லி
டில்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார்.
டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இன்று 255 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் உயிர் இழந்து 375 பேர்...
டில்லி
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு டில்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது.
டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது. கொரோனா அதிகரித்த போது அமலாக்கப்பட்ட ஊரடங்கால்...