பொன்.ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு
தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுவதற்காக…
தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுவதற்காக…
கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நலகூட்டணி சார்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் வைகோ தனது ஆதரவாளர்களுடன் மனுதாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக சென்றார். பின்னர்…
சேலம் மாவட்டம் மேற்கு தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடுபவர் அருள்.நேற்று இவர் பெரியபுதுாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.காயமடைந்த…
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக மே 12-ஆம் தேதி வேலூரில் முதல்வர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தால் கூட்டத்தை வேலூருக்கு வெளியே நடத்த…
பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருடைய பெயரில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.50…
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில், 64 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, தற்போது, 113 கோடி…
தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவோடு, பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார்.…
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ., யசோதா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து யசோதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…
கோவில்பட்டி தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன் திறந்த வேனில்…
மேலும் இரண்டு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி…