சென்னை,
ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‛ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்...
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு தற்காலிகமாக அவசர சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் நிறைவு பெறாது என்று ஆவேசமுடன் பேசி வருகின்றனர்.
மெரினாவை நோக்கி...
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5ந்தேதி மரணமடைந்தார். முன்னர் அவர் 75...
சென்னை,
அதிமுக கட்சி, சசிகலாவின் குடும்ப சொத்தாக மாறியது உள்ளது என்று தமிழக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு...
சென்னை,
கடந்த வாரம் தமிழக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சேகர் ரெட்டியிடம் இருந்து 177 கிலோ தங்கம்...
சென்னை,
தமிழக தலைமை செயலாளர் வீட்டில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் இந்த ரெய்டு...
சென்னை,
காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிரதான கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி...
அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதாக நேற்று சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, ஒன்பது நாட்களாக நடந்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவியது. ஆனால், "தமிழக அரசின்...
ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் தேவி என்ற திருநங்கை.
“நாம் தமிழர்” கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம். இதற்கு முன்பு, பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, 2014...