நெட்டிசன்:
தனக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில், புன்சிரிப்புடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்த பதிவு ஒன்று, புகைப்படத்துடன் சமூகவலைதளங்களில் வைரலாகி...
சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவன் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது....