Tag: தமிழக

தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில்…

பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்-  தமிழக முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: பயணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும்…

கேரளத்தில் சிக்கித் தவித்த 87 தமிழக கூலித் தொழிலாளர்கள் மீட்பு

நாகை: கொரோனா ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கித் தவித்த சீர்காழி தாலுகா பகுதியைச் சேர்ந்த தமிழக கூலித் தொழிலாளர்கள் 87 பேர் நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தனர். சீர்காழி…

வரலாற்றில் முதல் முறை: புதுச்சேரியில் பிடிபட்ட தமிழக சரக்கு

புதுச்சேரி: கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக…

5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம்…

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்- தமிழக அரசு

சென்னை: சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய…

ஊரடங்கு தளர்வு இல்லை; கட்டுப்பாடுகள் நீடிக்கும் – தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடன் நாளை தெரிவிக்க உள்ளது. மறு அறிவிப்பு…

தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்ட ஏ.என்.ஐ.,

புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…

நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் பை: தமிழக அரசு முடிவு

சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன. இதற்கான…

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…