ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் : முதல்வர் வேண்டுகோள்
சென்னை நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்…