நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
தமிழகத்தில் அடுத்தடுத்து விசாரணைக் கைதி மரணங்கள்..
போலீசாருக்கு எதிராக வேதனைக் குரல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன..
போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நாம் எழுதிய ஒரு...
கிருஷ்ணகிரி
இணையம் மூலம் ஒரு இளைஞரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.70000 ஐ தமிழக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தனேஸ்வர் என்னும் இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார். இணையம் மூலம் இவரைத் தொடர்பு...
டெல்லி: முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம், இது அரசியல் வழக்கா என்று தமிழ்நாடு காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இந்த...
சென்னை: அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கண்டித்துள்ளது.
தேசிய கொடி, அரசு துறைகள் பயன்படுத்தும் மரபு சின்னங்கள். மேலங்கி, ஜனாதிபதி...
சென்னை
ஜி (அரசு வண்டி) என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பகுதியில் ஒரு நபர் போலியாக காவல்துறை அதிகாரி என சொல்லி தனது...
சென்னை
சமூக வலைத் தள சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் சமூக வலைத் தளங்கள் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வருகின்றன. எனவே இதையொட்டி தமிழக...
சென்னை: தமிழகத்தில் டிஜிபிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேஸ்தாசை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து...
சென்னை: தமிழக காவல்துறையில், 18 டிஎஸ்பிக்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி...
டெல்லி: சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் பதக்கம், குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018ம் ஆண்டில்...
சென்னை :
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 6,65,717வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராத வசூல் ரூ.20 கோடிய நெருங்கி உள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச்...