காஞ்சிபுரம்
காஞ்சி சங்கர மடம் 850 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கி உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் பணி இழந்துள்ளனர். இதில் கோவில் அர்ச்சகர்களும் அடங்குவர். இந்து அறநிலையத் துறையின்...
சென்னை
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆகும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று தமிழகத்தில் 6509...
சென்னை
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
இன்று கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி அதிக அளவில் சென்னை மாவட்டத்தில் 205 நோயாளிகள் உள்ளனர்.
அடுத்தபடியாக கோவையில் 106 நோயாளிகள் உள்ளனர்.
நேற்று...
சென்னை
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப்பாதைகளுக்கு சுகாதார இயக்குநர் தடை விதித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் காய்கறி சந்தைகள், மருத்துவமனைகள்...
விராலிமலை
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் அவரை பயன்படுத்தக் கோரி அவருடைய விராலிமலை தொகுதி வேட்பாளர் பகிரங்க கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா குறித்து தினசரி செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி வந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்...
சென்னை
தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார்.
இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். அதில்...
சென்னை
தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர்.
தமிழக அரசு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் போன்றவை...
சென்னை
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பாதிப்பு தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் அதிகமாக உள்ளது.
இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 உயர்ந்துள்ளது.
இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075 ஆகி உள்ளது.
தமிழகத்தில் இன்று...
சென்னை
ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
நேற்று பிரதமர் மோடி நடத்திய முதல்வர்கள் கூட்டத்தில்...
சென்னை
தமிழக அரசு வழங்கும் ரூ.500க்கான மளிகை பொருட்கள் பாக்கெட்டை ரூ.250 ஆக குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பொது மக்களுக்குத் தமிழக அரசு...