தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33,075 பேர் பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,49,449 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,47,75,264 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,49,449 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,47,75,264 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்தில் கடந்த 38 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரூ.19.24 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்றைய (16/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 33,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,98,315…
சென்னை தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,51,17,215 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…
சென்னை தமிழக மின்வாரியத் தலைவர் மற்றும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராக ராஜெஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை…
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து…
சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…
சிவகாசி இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகத்தில் கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்றைய (15/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 33,658 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,65,035…