ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்துள்ளதுடன் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கி வருகிறது.
2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக பட்ச பாதிப்பு கேரள மாநிலத்தில் பதிவாகி உள்ளது....
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 புதிய வழக்குகள், 443 இறப்புகள் மற்றும் 18,762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (காலை 8 மணி வரையிலான...
சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடைபெறும் என...
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி விளக்கம்...
டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது
100 கோடி கொரோனா...