புதுடெல்லி:
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் கலந்துரையாடியுள்ளார்...
மதுரை:
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை...
புதுச்சேரி:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி நமது...
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி
கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது.
சமீபத்திய எண்ணிக்கையின் படி, கொரோனா பாதிப்பு ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும்...
டெல்லி:
பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள்...
பெங்களூர்:
உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த மக்களின்...
புதுடெல்லி:
பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
புனேவின் ஐ.சி.எம்.ஆரின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி) கொரோனா...
லண்டன்:
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை நேற்று முதல் மனிதர்களுக்கு செலுத்தி...
சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று (16.04.2020) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை...
சென்னை:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா்.
புதிய பரிசோதனை நடைமுறைக்காக சீனாவில் இருந்து 1 லட்சம் துரித ஆய்வுக்...