தமிழகத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…
சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர்…
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜூடன் நேற்று மாலை பேசிய சிறை காவலர், ராம்குமார் தற்கொலைக்கு…
நெட்டிசன் புகுதி: பிரபல கவிஞரும் அரசியல் பிரமுகருமான ராஜாத்தி சல்மா அவர்களின் முகநூல் பதிவு: இது வெறும் பதிவு அல்ல . பதில் அல்லது ஆலோசனை தேவை.–…
காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகியதாக சொல்லப்படும் தகவல் தவறு. அவர் சாகும்வரை ஆர்.எஸ்.எஸ்காரரே என கோட்சேயின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். காந்தி கொலையில் நாதுராம்…
பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் 1.10 கோடி குழந்தைகள் அகதிகளாக வாழ்வதாக ஒரு புள்ளி விபரத்தை யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று…
சேலம்: சிறையில் முப்பது பேரால் தாக்கப்பட்டதாக சொல்லும் இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று உண்மையறியும் குழு கேள்வி எழுப்பி உள்ளது.…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படைக்கும் தலா…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சேலத்திலிருந்து…
சென்னை: பாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வருடம் மூடப்பட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை…