சென்னை:
பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான 37,577 குற்றங்கள் நடந்துள்ளதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்...
சென்னை:
நேரடியாக அல்லாமல் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடியாகத் தேர்தல்...
சென்னை:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரு திராவிடக் கட்சிகளும்தான் காரணம்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்...