சென்னை: வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மோட்டார்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி...
சென்னை: 2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும் என்றும், அவர் தொலைநோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் என ராமதாஸ் புகழாரம் சூட்டி உள்ளார்.
இன்று நடைபெற்ற...
சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை அருகே உள்ள திருவேற்காட்டில் பாமக சிறப்பு பொதுக்...
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு 296 யோசனைகளை தெரிவித்துள்ளது.
டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக, விவசாயிகளுக்கென தனி பட்ஜெட்...
சென்னை:
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியஅரசு வெளியிட்டுள்ள...
சென்னை:
கொரோனா பரவல் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை சில பெற்றோர்கள் மதிக்காமல் நடந்து கொண்டதால், அவர்களின் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பாமக...
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி...
சென்னை:
ஐஏஎஸ் தேர்வு எழுதுபவரின் வயது வரம்பு குறைக்க பரிந்துரை செய்த குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஆட்சிப்பணி, இந்திய...
சென்னை:
ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...