சென்னை:
தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி...
புதுடெல்லி:
தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ...
சென்னை
ஜனவரி முதல் தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் பல மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஆனால் இதுவரை தமிழகத்தில்...
சென்னை:
ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது....
சென்னை:
திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜனவரி 26 ம் தேதி பகல் 12.00 மணிக்கு திமுக எம்பி-க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா...
சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர்...
நியூயார்க்: ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்...
சென்னை:
தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தமிழகத்தில் இன்றுடன் (டிச.,31) முடிவடையவுள்ள ஊரடங்கினை...
சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரவுநேர லாக்...