Tag: சென்னை

உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!

சென்னை:  சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஸ் ஐடி கம்பெனியில்…

இன்றைய காலை தங்கம் வெள்ளி விலை விவரம்!

சென்னை: சென்னையில் இன்று காலை தங்கம், வெள்ளி விலை விவரம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் – Rs. 2,982.00 22 கேரட் தங்கம் ஒரு கிராம் – Rs. 3189.00 வெள்ளி: ஒரு கிராம் – Rs. 49.20  

சென்னை: பி.எட்., கவுன்சிலிங் இன்று ஆரம்பம்!

  சென்னை: பி.எட்  கல்வியியல் தொழிற்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணி பி.எட் படிப்புகககான கவுன்சில் தொடங்குகிறது. இதன்மூலம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு…

சென்னை ரெயிலில் 6 கோடி கொள்ளை! 2 பேர் கைது..?

சென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில் 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ரெயில்வே…

2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா  நூற்றாண்டை ஒட்டி 1405 சிறைக் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க அப்போதைய தமிழக…

சென்னை மாநகர பஸ் விபத்து! 10 பேர் காயம்!!

சென்னை: சென்னை மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் திரையரங்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் மெட்ரோ ரெயில் தூண் மோதி விபத்துக்குள்ளானது. . இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 10…

சென்னை:  சொத்துக்காக தந்தையை கொல்ல முயன்ற டாக்டர் மகள்!

சென்னை: சொத்துக்காக பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற டாக்டர் மகள் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ராஜகோபால். அவருக்கு ஒரு மகளும்,…

ஈஷா வழக்கு: 18 வயது நிரம்பியவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது!  ஐகோர்ட்டு தீர்ப்பு!!

  சென்னை: கோவையைச் சேர்ந்த சத்யவதி என்பவர்  தனது மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தருமாறு  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக இரண்டு பெண்களும் கூறிவிட்டதை…

சென்னை ரெயில் கொள்ளை: துப்பு கொடுத்தால் பரிசு!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார். ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு,  தற்போது 5 தனிப்படைகள் மூலம் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.…

மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில்: ரெயில்வே அறிவிப்பு!

சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின் போக்குவரத்தை கருத்தில்கொண்டு தென்னக ரெயில்வே வரும் 16ந்தேதி செவ்வாய்கிழமை இரவு 7.45 மணிக்கு…