உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!
சென்னை: சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஸ் ஐடி கம்பெனியில்…