Tag: சென்னை உயர் நீதிமன்றம்

தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்டுக்குள் 40% கட்டணம் வசூலிக்கலாம்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள், கல்லூரிகள்…

தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்கலாம்… நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள்…

கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரியப்படுத்துவ தில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கொரோனா…

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது… மெட்ரிக்குலேஷன் இயக்குநரகம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள்…

ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது… நீதிமன்றம்

சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்!  சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து…

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் கைது… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி…

சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம்…

சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? என கேள்வி எழுப்பிய…

ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக…