Tag: சென்னை உயர் நீதிமன்றம்

சட்டமன்றத்துக்கு திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: சபாநாயகர் மீது குற்றம் சாட்டும் திமுக

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் மீது திமுக குற்றம்சாட்டியது. இன்றும்…

இ-பாஸ் முறைகேடு: ரத்த தாகம் கொண்டு ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்…

சென்னை: கொரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும், இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்களை இரும்புக்கரம்…

சமூக வலைதளங்களுக்கு தணிக்கை: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சமூக வலைதளங்களினால் மக்களிடையே வதந்திகள் பரவி, தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படுவதால், சமூக வலைதளங்களுக்கு தணிக்கை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசு…

ஆன்லைன் வகுப்புகள்: தமிழகஅரசின் அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார்…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? மகளிர் காங்கிரஸ் வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? என்று தெரிவித்து உள்ளனர். கொரேனாவால்…

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இயற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக…

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு…

மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு! என்ன சொல்லப்போகிறது உயர்நீதிமன்றம்?

சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறது என்பதை பொதுமக்கள்,…

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும்… நீதிபதிகள் வேதனை

சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…

கூட்டுறவு வங்கியை கையகப்படுத்தும் ரிசர்வ்வங்கி: தடை விதிக்க நீதிமன்றம் மதிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.…