Tag: சென்னை உயர்நீதி மன்றம்

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் 2ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழக மருத்துவக்கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டின்படி படிக்கும் மருத்துவ மாணவர்கள் 2ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என தமிழகஅரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி…

'என்னை யாரும் கடத்தவில்லை': அதிமுக எம்எல்ஏவை காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் – வீடியோ….

கள்ளக்குறிச்சி: ‘என்னை யாரும் கடத்தவில்லை’ என கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவை காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் சவுந்தர்யா தெரிவித்து உள்ளார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

18வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 38வயது அதிமுக எம்எல்ஏ: ஆட்கொணர்வு மனுமீது சென்னை உயர்நீதி மன்றம் நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி: 38 வயதான கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு. தியாகதுருகத்தைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவி சவுந்தர்யா (வயது 18) கடத்தி வந்து திருமணம் செய்துகொண்ட…

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு என வழக்கு: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது,…

கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு: தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதியை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: நங்கநல்லூர் கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு தொடர்பாக சங்க உறுப்பினர் பதவி யில் இருந்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதியை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர…

ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை, காவல்துறையினரின் காட்டு…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தமிழில் தயாராக உள்ளது! மத்தியஅரசு தகவல்

சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீடு…

மாரிதாஸ் மீதான வழக்கு: வீடியோ வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு…

சென்னை: நியூஸ்18ஊடகம் தொடர்பாக வீடியோ வெளியிட யூடியூபர் மாரிதாஸ்க்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு…

இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது! முதல்வர் பழனிசாமி

சென்னை: சுற்றுச்சூழல் வரை அறிக்கையான இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட் டுள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமிநாடு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இஐஏ2020…