நாளை நடைபெறும் ‘நர்ஸ்’ கலந்தாய்வுக்கு இடைக்கால தடை: உயர்நீதி மன்றம்
சென்னை: நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நர்ஸ் (செவிலியர்) பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும்…