Tag: சென்னை உயர்நீதி மன்றம்

நாளை நடைபெறும் ‘நர்ஸ்’ கலந்தாய்வுக்கு இடைக்கால தடை: உயர்நீதி மன்றம்

சென்னை: நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நர்ஸ் (செவிலியர்) பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும்…

மெரினா கடற்கரை கடைகளை அப்புறப்படுத்த உத்தரவு: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 2000 கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், குறைவான எண்ணிக்கை கொண்ட கடைகளை புதிய உரிமத்துடன் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று…

வணிகர்களை துன்புறுத்தாதீர்கள்: பிளாஸ்டிக் தடை எதிர்த்த வழக்கில் அரசுக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய சூழ்நிலையில் அரசின் நெகிழி (பிளாஸ்டிக்) தடையானைக்கு தடைவிதிக்க…

பொங்கல் பரிசு தடை விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க நிபந்தனைகளுடன் உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், விழா…

பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயும் பொங்கல்…

நீதிமன்ற அவமதிப்பு: தமிழக உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை…

ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…

அமைச்சர் வேலுமணிமீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்சஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் லஞ்சஒழிப்பு…