அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக தவறு செய்யும் அதிகாரிகள் இடைநீக்கம்…