Tag: சென்னையில்

சென்னையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்பு

சென்னை: சென்னையில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து மயக்க மருந்து கொடுத்து பிச்சை எடுக்க பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. சாலை ஓரங்களில் இதுபோன்ற குழந்தைகளை மயக்கநிலையில்…

சென்னையில் 30.83 ஏக்கர் பரப்பளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர். சிப்காட்டுடன்…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் போது தேவையின்றி வெளியே வருவதை மக்கள்…

நிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்யும் கனமழையால் சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது. நிவர் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில்…

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை: நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

சென்னையில் சைக்கிள் ஒட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் சைக்கிள் ஆர்வலர்களின் தரவுகளைச் சேகரித்த பிரபலமான ஸ்ட்ராவா செயலி, இந்த ஆண்டு முழு அடைப்பின் போது ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுனர்கள் மேற்கொண்ட…

சென்னையில் இருந்து இன்று முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட…

சென்னையில் 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெரிய கன மழை பெய்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு…

2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை : மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…