சென்னை:
வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னையில் உள்ள விடுதிகள் பலவற்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை வைத்து கலவரம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு ஆளுநர்...
சென்னை:
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னை ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை வைத்து கலவரத்தை ஏற்படுத்த...