சென்னை: "நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது என...
அயோத்தி…. இந்தியாவின் இதிகாசமான இராமாயணத்தில் அயோத்தியும், அயோத்தியை ஆண்ட தசரதனும், அவரது பிள்ளையான ராமர், அவரின் ஆட்சி குறித்தும், நாட்டின் ஒவ்வொருவரும் தங்களது பள்ளிப்பாடங்களின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், பெரியோர்கள் மற்றும் ஆன்மிக...
சென்னை:
சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13...
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கூறி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான...
நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும்.
அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆரம்ப காலங்களில்...
டில்லி,
ஜல்லிக்கட்டுவிளையாட காளைகளை ஏன் துன்புறுத்த வேண்டும்? வீடியோ கேமில், கம்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
‘‘ஜல்லிக்கட்டை வீடியோ கேமில் விளையாடலாம், இதற்கு ஏன் காளைகளை...
சென்னை,
தமிழகத்தில் நடைபெறும் டெட் (TET) தேர்வு குறித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட் தேர்வு), அனைத்து வகையான...
டில்லி,
இந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான...
டெல்லி:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி...
பெங்களூரு:
காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கர்நாடக அரசு...