Tag: சிவசேனா

தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர் குடும்பம் பற்றிப் பேசக் கூடாது : உத்தவ் தாக்கரே

மும்பை தனது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கடந்த 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்  நடந்தது.  பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணி வாரிசு அரசியல்,…

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில்…