டில்லி
கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நிறுத்தப்படவில்லை எனில் மறியல் போராட்டம் நடைபெறும் எனக் காங்கிரஸ் எம் பி எச்சரித்துள்ளார்.
கொல்லம் விரைவு ரயில் சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை இயக்கப்பட்டு...
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்- ஷர்மிளா தம்பதியினர், ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று வழங்கப்பட்டது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்...
நவபாஷாண பெருமாள் விருதுநகர்,சிவகாசி
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும்.
இதைத்தவிர்த்து இரண்டாவதாகவும்...
சென்னை: தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், முதல் பட்ஜெட் ஆகஸ்டு 13-ம்...
விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழக்க பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பிப்ரவரி மாதம்...
சென்னை
ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு தொடர்வதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக பொதுச் செயலர் துரைமுருகன் கூறி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில்...
விருதுநகர்:
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர். அவர்களில் 9 பேர் சிகிச்சை...
சிவகாசி:
சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது.
சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆணைக்குட்டம் கிராம...