சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா வடிவில் சிலை அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில், 39...
சென்னை:
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்...
கொழும்பு:
இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே...
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி திவீரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26-ஆம் தேதி முதலமைச்சர்...
சேலம்:
ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை வரும் 6ம் தேதி திறக்கப்பட...
கோவை:
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை, கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலை மீது மர்மநபர்கள்...
கடையம்
தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவத் தமிழக அரசு அனுமதி அளிதுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாளை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருமணம் செய்து...
துபாய்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய கிளையைத் தொடங்கியது. இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர்...
நாகை:
நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர் கோயிலில் பராமரிப்பு பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணிகளின்...
பஞ்சாப்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டார்க் சாக்லேட்டில் விநாயகர் சில செய்து லூதியானாவை சேர்ந்த இனிப்பகம் அசத்தியுள்ளது.
இந்த சிலை குறித்து அடுமனையின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா கூறுகையில், "நாங்கள் 2015 முதல் சாக்லேட்டில் விநாயகர் சிலையைத் தயாரித்து வருகிறோம் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று...