பீப் பாடல் பாடிய சிம்புவை ஆதரித்து, "தமிழர் முன்னேற்ற படை" என்கிற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்பவர், சமீபத்தில், கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில்தான், “சிம்புவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை ஆதரிக்கிறார் வீரலட்சுமி” என்று...
பெங்களூரில் இருந்து வந்திருந்த தோழியுடன் அந்த பிரம்மாண்டமான மாலுக்கு போயிருந்தேன். சர்ச்சைக்குரிய கட்டிடம் என்பதோ, பொருட்கள் எல்லாம் டைனோசர் விலை என்பததோ யாருக்கும் பொருட்டாக இல்லை. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம்!
தோழிதான் பர்ச்சேஸ்...
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவேண்டும் என்று கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று ஆஜராகாமல் பொய்யான காரணங்களைக் கூறி...
சிம்பு, அனிருத் கூட்டணி பாடிய பீப் பாடல் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்த நிலையில் சிம்வுக்கு பதிலடு தருவது போல பெண்கள் சிலர் சேர்ந்து பாடிய பீப் பாடல் தற்போது சமூகவலைதளங்களில் உலவ...
நடிகர் சிம்பு, இசையமைபபாளர் அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் பற்றி திரைப்பட இசைமயைப்பாளர் இளையராஜாவிடம், பத்திரிகையாளர் கேட்டதற்கு ஆவேசமானார் அவர். இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
“இளையராஜாவின் நடத்தை தவறு”...
சிம்பீப் பாடிய ஆபாச பாடல் பற்றி திரைபாபாடலாசிரியர் தாமரையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இப்பாடல் குறித்து பதிவிட்டுள்ளதில் இருந்து. .
"கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி...
ஆபாச பாடல் வழக்கில் சிக்கியிருக்கும் நடிகர் சிம்பீப் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் நாளை மறுநாள் போலீஸில் ஆஜராக வேண்டும்.
அனிருத் கனடாவில் இருக்கிறார். இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து பிறகு...
சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் எழுந்தபோதே, எல்லோரது பார்வையும் குஷ்பு பக்கம்தான் திரும்பியது.
காரணம், பொதுவாக, திரைப்பட நடிகை என்றால் வெளியுலகம் தெரியாது என்கிற கருத்தை முறியடிக்கும் நடிகைகளில் குஷ்பு முதன்மையானவர்.
உள்ளூர் விஷயம் முதல்...