அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு...
சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம், அரசருக்கு மட்டுமல்ல.. அனைவரின் வாழ்க்கைக்கும் உதவும் கருத்துக்களைச் சொல்கிறது. அதிலிருந்து சில..
ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை...