சென்னை: நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல தமிழ்நாடு அரசு நடத்தும் டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு நடத்தும்...
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய உணவு முறை திட்டம் குறித்த அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கான்பூரில் வரும் வியாழன் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட் அணிகளின் புதிய உணவு முறை குறித்த...
ராஜஸ்தான்:
தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண்...
டில்லி
மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல் விலை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கொரோனா தாக்கம் குறைந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும்...
புதுடெல்லி:
உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் அடையும் மாற்றங்கள்...
பெங்களூரூ:
மைசூரு பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரில் நடந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம்...
திருச்சி
திருச்சி அருகில் உள்ள ஒரு சாமியார் பேசியதாக வெளியான ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலா சாமிகள் மற்றும் தேஜஸ் சாமிகள் என அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் திருச்சி மாவட்டம் அல்லித் துறையைச் சேர்ந்தவர்...
ஐதராபாத்
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானைப் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இழிவு படுத்திப் பேசியது பரபரப்பாகி உள்ளது.
முன்னாள் ஆந்திர முதல்வரும் பிரபல நடிகருமான என் டி ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகில்...
போபால்
தாம் தினமும் கோமியம் குடிப்பதால் தனக்கு கொரோனா மருந்து தேவை இல்லை பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாகுர் கூறி உள்ளார்.
பாஜக மக்களவை உறுப்பினரான பிரக்யா தாகுர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி...
சென்னை:
சர்ச்சை விமர்சனம் செய்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால்...