Tag: சமூக விலகல்

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில்? மாறுபட்ட தகவல்கள்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வெளியிடப்படும் மாறுபட்ட…

28/12/2021- 7.30 PM: தமிழ்நாட்டில் 43 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு – டிஸ்சார்ஜ் உள்பட விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளது. அதே…

28/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் பாதிப்பு 194ஆக உயர்வு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 619 பேருக்கு கொரோனா…

கொரோனா பரவல் தீவிரம்: ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், முதன்முறையாக கோவா மாநிலத்தில் ஒருவருக்கு…

தமிழ்நாட்டில் இதுவரை 97 பேருக்கு அறிகுறி; 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்றும், 34 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு மக்கள்…

27/12/2021: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணிவரையிலான கடந்த 24மணி கொரோனா பாதிப்பு…

25/12/2021 7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக தொடர்கிறது. மேலும் தமிழ்நாட்டில் நாளை (ஞாயிறு)…

தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 50ஆயிரம் இடங்களில் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடநத சில மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா…

25/12/2021: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று! ஒமிக்ரான் பாதிப்பு 415ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் மேலும் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒமின்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 415 ஆக அதிகரித்து உள்ளது. நாடு…

உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுபாடு அறிவிப்பு…

லக்னோ: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.…