Tag: சமூக விலகல்

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…

சமூக விலகலை புறக்கணித்த சந்திரசேகர் ராவின் மகள்…

ஹைதராபாத் உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏப்ரல் 14…

தமிழகத்தில் 3 அரசு மருத்துவர்களுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் 3 அரசு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய (07-04-2020) நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

இன்று 69 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா…

கொரோனா நிதியாக தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…

ஒடிசாவில் ஒரே நாளில் 16 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

புவனேஷ்வர் ஒடிசாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைநகர் புவனேஸ்வரைச் சார்ந்தவர்கள். இதுவரை அம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள 39, COVID-19 தொற்றாளர்களில் 31…

கொரோனா நிவாரண நிதி வீட்டிற்கே வந்து சேரும் – அமைச்சர் உதயகுமார்.

சென்னை கொரோனா பரவலை தவிர்க்க சமூக விலகள் மிகவும் இன்றியமையாதது. எனவே பொதுவெளியில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. COVID-19 பரவுவதைத்…

மருத்துவர்களுக்கு தலைமுடியை காணிக்கையாக்கிய டேவிட் வார்னர்…

கான்ஃபெர்ரோ கொரோனா பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தங்கள் உயிரையே ஒப்புவித்து சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது தலைமுடியை…