Tag: சமூக விலகல்

கடந்த 24 மணிநேரத்தில் 1336 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,985 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1336 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகி…

டெல்லியில் 2,087 பேர் பாதிப்பு: குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் புகுந்தது கொரோனா…

டெல்லி: நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குள் புகுந்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒருவருக்கு…

கொரோனாத் தொற்றுக்கு இடையே நடந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தார் தென்கொரிய அதிபர்

சியோல் கொரோனாத் தொற்றால் உலகமே முடங்கி இருக்கும் சூழலில் தென்கொரியாவில் தக்க பாதுகாப்புடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜேன் ஆட்சியை தக்க வைத்துள்ளார். பிரான்ஸ்,…

இன்று 25பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 25பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம் – ஹேமமாலினி

மும்பை பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது பிள்ளைகளாகிய நம் கடமை என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். இந்தியாவில் 11000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,…

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த விஜயபாஸ்கர்… இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுக அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் ஒரங்கப்பட்டிருந்தார். இந்த…

பசித்தோருக்கு அரிசி வழங்கும் ஏடிஎம் – வழிகாட்டும் வியட்நாம்…

ஹொனாய் கிழக்காசிய நாடான வியட்நாமில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து பசியுடன் இருப்பவர்களுக்கு ஏடிஎம் இல் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஊரடங்கு நடைமுறையில்…

முகக்கவசம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.100 அபராதம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல், வீட்டை விட்டு வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்களில்…

டிரம்ப், போல்சோனாரோவைத் தொடர்ந்து நெதன்யாகு மோடிக்கு நன்றி…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி…