டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 14% குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு...
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 50,407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 804 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 8 மணி...
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி...
டெல்லி: 12-14 வயதுடையவர்களுக்கு Covovax, Corbevax தடுப்பூசி போடலாமா என்பது குறித்து நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது....
சென்னை: தமிநாட்டில் கொரோனா தொற்று தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியவர்களில், இதுவரை 62.64 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசிகூட எடுத்துக்கொள்ளவில்லை என்று...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 3,35,939 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 20வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தவறாமல் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தடுப்பூசி...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 10,050 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்...
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து 19,978 பேர் குணமடைந்துள்ளனர். அதிக...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இறப்பு எண்ணிக்கை 491 ஆக பதிவாகி யுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு மக்களிடையே அதிர்சசியை...