சென்னை:
வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வார விடுமுறை நாளான இன்று கோயம்பேடு சந்தை செயல்பட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கோயம்பேடு...
புதுடெல்லி:
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய கூட்டத்திற்க்கு பிறகு நேற்று தேசிய தலைநகரில் உள்ள உணவகங்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது. வாராந்திர சந்தைகளும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதிக்கப்படும் எனவும்,...
சென்னை :
திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது....
ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைமை மையமான CREDAI " விலைக்குறைப்பு சாத்தியமில்லை. இதற்கு மேல் விலைகுறைப்பு செய்தால் முதலீடு செய்த தொகையை ஈட்ட முடியாது. இதன் மூலம் ரியல் எஸ்டேட் திட்டங்கள் உரிய...
இந்தியாவில் ஆன்லைன் சில்லறைச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க சமீபத்தில் அலிபாபா குழுவின் தலைவர் மைக்கேல் எவன்ஸ் மற்றும் அதன் உலக நிர்வாக இயக்குனர் கே...